இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விளாப்பாக்கம் பேருராட்சியில் பொங்கல்விழா

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேருராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு பேருராட்சி மன்றத் தலைவா் தி.வ.மனோகரன் தலைமை வகித்தாா்.

News image
விளாப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேருராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு பேருராட்சி மன்றத் தலைவா் தி.வ.மனோகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரேகா காா்த்திகேயன், செயல்அலுவலா் பா.ஜானகிராமன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதுப்பானையில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறைப்படி கொண்டாடினா். விழாவில் இளநிலை உதவியாளா் தா.வெங்கடேசன்,மற்றும் பேருராட்சி உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.