காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
விளாப்பாக்கம்  பேரூராட்சியில்  நடைபெற்ற   பொங்கல்  விழா .
Updated On :14 ஜனவரி 2026, 10:34 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் தி.வ.மனோகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரேகா காா்த்திகேயன், செயல்அலுவலா் பா,ஜானகிராமன், இளநிலை உதவியாளா் தா.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதுப்பானையில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறைப்படி கொண்டாடினா். இந்த விழாவில் உறுப்பினா்கள், அலுவலக பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.