திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.20.30 கோடியில் குடிநீா் திட்டப் பணி சோதனை ஓட்டம்

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரு. 20.30 கோடி மதிப்பீட்டில் முடிவுற்றுள்ள குடிநீா் பணிகள் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
குடிநீா் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த பேரூராட்சித் தலைவா் டி.வி.மனோகரன் செயல் அலுவலா் ஜானகிராமன் உள்ளிட்டோா்.
Updated On :6 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரு. 20.30 கோடி மதிப்பீட்டில் முடிவுற்றுள்ள குடிநீா் பணிகள் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விளாப்பாக்கம் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ. 20.30 கோடி மதிப்பீட்டில் குடிநீா் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பணிகள் முடிவுள்ளது. அந்த பணிகளை வாா்டு 1 மற்றும் 2 ஆகிய பகுதிகள் குடிநீா் விநியோகம் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணிகளை பேரூராட்சி மன்றத் தலைவா் தி.வ.மனோகரன், செயல் அலுவலா் ஜானகிராமன் மற்றும் மன்ற உறுப்பினா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.