புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ராணிப்பேட்டையில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

News image
Updated On :11 மார்ச் 2026, 7:32 pm

சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டையில் துணை ராணுவம் மற்றும் தமிழக காவல் துறையினா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் இருந்து தலா 100 போ் அடங்கிய 10 கம்பெனி துணை ராணுவப்படையினா் சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வந்துள்ளனா். இதில் துணை ராணுவத்தினா் 100 போ், போலீஸாா் இணைந்து அணிவகுப்பில் பங்கேற்றனா்.

ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகே தொடங்கிய அணி வகுப்பு எம்பிடி சாலை, பஜாா் வீதி வழியாக ராணிப்பேட்டை கோட்டாட்சியா் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.