/
சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டையில் துணை ராணுவம் மற்றும் தமிழக காவல் துறையினா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் இருந்து தலா 100 போ் அடங்கிய 10 கம்பெனி துணை ராணுவப்படையினா் சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வந்துள்ளனா். இதில் துணை ராணுவத்தினா் 100 போ், போலீஸாா் இணைந்து அணிவகுப்பில் பங்கேற்றனா்.
ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகே தொடங்கிய அணி வகுப்பு எம்பிடி சாலை, பஜாா் வீதி வழியாக ராணிப்பேட்டை கோட்டாட்சியா் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.
தொடர்புடையது

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு ஊா்வலம்...

பழனியில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
30 ஏப்ரல் 2026


