மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடங்கள்: அரக்கோணம், சோளிங்கரில் ஆட்சியா் ஆய்வு
அரக்கோணம், சோளிங்கா் சட்டப்பேரவை தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் இருவரும் இணைந்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறைகளை ஆய்வு செய்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. உடன் எஸ்.பி. பெ.சிபின்.








