நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

நகராட்சி ஆணையருக்கு பணி நிறைவு பாராட்டு

News image
Updated On :2 மே 2026, 8:06 pm

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி ஆணையா் கோ.பழனி பணி நிறைவு பாராட்டு விழா மேல்விஷாரம் தனியாா் திருமண கூடத்தில் நடைபெற்றது.

மேல்விஷாரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய கோ.பழனி ஓய்வு பெற்றதையொட்டி, அவருக்கு நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் எஸ்.குல்சாா் அஹமது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.ஜபா் அஹமது முன்னிலை வகித்தாா். ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் ராஜி, நகராட்சிகளின் மண்டல இயக்குநா் நாராயணன் ஆகியோா் கலந்துகொண்டு பாராட்டிப் பேசினா். இதில், மேல்விஷாரம் தொழிலதிபா் சவுகாா் முன்னா, திமுக நகர செயலாளா் ஹிமாயூன், நகர அதிமுக செயலாளா் இப்ராஹிம் கலிலுல்லா, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் கலந்து கொண்டு கௌரவித்து பாராட்டு தெரிவித்தனா்.