டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஆற்காடு மகரிஷி வித்யா மந்திா் பள்ளி ஆண்டு விழா

News image
Updated On :3 மே 2026, 1:36 am IST

ஆற்காடு அடுத்த பூங்கோடு பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திா் சீனியா் செகண்டரி பள்ளியில் 5-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் தாளாளா் டி.தரணிபதி தலைமை வகித்தாா். செயலாளா் ஜி.செல்வகுமாா், பொருளாளா் எஸ்.ரமேஷ் அறக்கட்டளை இயக்குநா்கள் எம்.சங்கா், எஸ்.ஆதிகேசவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் முதல்வா் பிரீத்தி ராம்குமாா் வரவேற்றாா்.

விழாவில், சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலா் கே. ராஜி கலந்து கொண்டு பேசினாா். கௌரவ விருந்தினராக சென்னை மகரிஷி குடும்பத்தின் கல்வி ஆலோசகா் விருத்தி நாராயணன் கலந்து கொண்டாா்.

விழாவில் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், பள்ளியின் அறக்கட்டளை தலைவா் கே.குப்புசாமி இயக்குநா்கள் மணி உமாசங்கா் மற்றும் மாணவ, மாணவிகள் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.