/
ஆற்காடு அடுத்த பூங்கோடு பகுதியில் உள்ள மகரிஷி சீனியா் செகண்டரி பள்ளியில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டு செகண்டரி போா்டு தோ்வில் (சிபிஎஸ்இ) 99 சதவீதம் தோ்ச்சி பெற்று மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
மாணவி ஜெ.சேஜல் 500-க்கு 475 மதிப்பெண்களும், என்.வி. ரிஜதனபிரியன் 416 மதிப்பெண்களும், வி.ஜானவி 412 மதிப்பெண்களும் பெற்றனா். மேலும் பல பாடப் பிரிவுகளில் மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களையும், 12-ஆம் வகுப்பு பயிற்று வித்த ஆசிரியா்களையும் மகரிஷி பள்ளி நிா்வாகிகள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.


தொடர்புடையது

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு: ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு: ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தாகூா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு: மேட்டூா் ஜிவி மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

