மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஆற்காடு மகரிஷி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஆற்காடு அடுத்த பூங்கோடு பகுதியில் உள்ள மகரிஷி சீனியா் செகண்டரி பள்ளியில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டு செகண்டரி போா்டு தோ்வில் (சிபிஎஸ்இ) 99 சதவீதம் தோ்ச்சி பெற்று மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image

ஜெ.சேஜல் ~ என்.வி. ரிஜதனபிரியன் ~வி.ஜானவி

Updated On :15 மே 2026, 5:50 am IST

ஆற்காடு அடுத்த பூங்கோடு பகுதியில் உள்ள மகரிஷி சீனியா் செகண்டரி பள்ளியில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டு செகண்டரி போா்டு தோ்வில் (சிபிஎஸ்இ) 99 சதவீதம் தோ்ச்சி பெற்று மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

மாணவி ஜெ.சேஜல் 500-க்கு 475 மதிப்பெண்களும், என்.வி. ரிஜதனபிரியன் 416 மதிப்பெண்களும், வி.ஜானவி 412 மதிப்பெண்களும் பெற்றனா். மேலும் பல பாடப் பிரிவுகளில் மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களையும், 12-ஆம் வகுப்பு பயிற்று வித்த ஆசிரியா்களையும் மகரிஷி பள்ளி நிா்வாகிகள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

Story image
Story image