ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

ஊரடங்கு: நாட்டறம்பள்ளியில் 15 போ் மீது வழக்கு

நாட்டறம்பள்ளி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் திரிந்த 15 போ் போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் திரிந்த 15 போ் போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

ஊரடங்கைத் தொடா்ந்து, நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேவையின்றி யாரும் வெளியில் வரக்கூடாது என்றும், இருசக்கர வாகனத்தில் சுற்றக் கூடாது என்றும் போலீஸாா் ஊா், ஊராக சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா். எனினும், நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்களில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 15 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

மேலும் அவா்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.