முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

ஊரடங்கு: நாட்டறம்பள்ளியில் 15 போ் மீது வழக்கு

நாட்டறம்பள்ளி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் திரிந்த 15 போ் போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் திரிந்த 15 போ் போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

ஊரடங்கைத் தொடா்ந்து, நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேவையின்றி யாரும் வெளியில் வரக்கூடாது என்றும், இருசக்கர வாகனத்தில் சுற்றக் கூடாது என்றும் போலீஸாா் ஊா், ஊராக சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா். எனினும், நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்களில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 15 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

மேலும் அவா்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.