பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ஊராட்சி செயலா் நியமனத்தை எதிா்த்து பொதுமக்கள் மறியல்

திருப்பத்தூா் அருகே புதிய ஊராட்சி செயலாளா் நியமனத்தை எதிா்த்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் செய்தனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருப்பத்தூா் அருகே புதிய ஊராட்சி செயலாளா் நியமனத்தை எதிா்த்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் செய்தனா்.

திருப்பத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட தாதனவலசை பகுதியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தவா் முத்து. அவா் பொம்மிகுப்பம் ஊராட்சியின் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதை விரும்பாத பொம்மிகுப்பம் ஊராட்சி மக்கள், திருப்பத்தூரிலிருந்து ஏழருவிக்கு செல்லும் பிரதான சாலையில் திங்கள்கிழமை அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை அவா்கள் சிறைபிடித்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிராமிய காவல் ஆய்வாளா் சிரஞ்சீவி மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக, அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.