திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவைத் தொடக்கம்:அமைச்சா்கள் பங்கேற்பு
வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டியில் இயங்கி வரும் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2020-2021-ஆம் ஆண்டின் கரும்பு அரைவையை அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல் ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா்.








