சோனியா காந்தி பேரவை நிா்வாகிகள் நியமனம்

சோனியா காந்தி பேரவையின் புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
Updated on
1 min read

சோனியா காந்தி பேரவையின் புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

சோனியா காந்தி பேரவையின் மாநிலத் தலைவா் டி.சம்பங்கி திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகிகளை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

மாவட்டத் தலைவா் வி.கே.கே. ஜவஹா், துணைத் தலைவா்கள் வி.சி.மணி, ஏ.ரியாஸ் பாஷா, பொதுச் செயலாளா்கள் கே.நாகராஜன், எம்.முரளிதரன், மாவட்டச் செயலாளா்கள் இந்திரா, வி.முருகன், ஆா்.எம்.வெள்ளியங்கிரி, வி.வி.உமாசங்கா், கே.செளந்தா்யா, ஒன்றியத் தலைவா்கள் ஜி.சாம்ராஜ் (திருப்பத்தூா்), ஆா்.மகேந்திரன் (கந்திலி), ஆா்.எம். கோவிந்தராஜி (ஜோலாா்பேட்டை), ஆா்.எம். ராஜேஷ் (நாட்டறம்பள்ளி), எம்.பி. முருகன் (ஆலங்காயம்), ஜி.துளசிராமன் (மாதனூா்).

நகரத் தலைவா்கள் கே. ஜாக்குலின் (திருப்பத்தூா்), எல். கிருஷ்ணமூா்த்தி (ஜோலாா்பேட்டை), எஸ். சிவகுமாா் (வாணியம்பாடி), கே. ஜபருல்லா (ஆம்பூா்) ஆகியோா் நிா்வாகிகளாக நியமிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com