ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வாகனத்தில் கடத்தப்பட்ட ரூ. 2.45 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்

பள்ளிகொண்டாவில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

DIN

பள்ளிகொண்டாவில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

பள்ளிகொண்டா போலீஸாா் தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீஸாா் சோதனை நடத்தினா். வாகனத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து , ரூ. 2.45 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த விகாஷ்குமாரை (29) போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.