ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வேலூா் சிறையில் நளினி - முருகன் சந்திப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி - முருகன் தம்பதி வேலூா் சிறையில் சனிக்கிழமை சந்தித்து பேசினா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி - முருகன் தம்பதி வேலூா் சிறையில் சனிக்கிழமை சந்தித்து பேசினா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூா் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.

நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் 15 நாள்களுக்கு ஒரு முறை நேரில் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூா் மத்திய சிறையில் உள்ள முருகனை போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் தனிச்சிறைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு இருவரும் 30 நிமிஷம் சந்தித்து பேசினா். பிறகு பலத்த பாதுகாப்புடன் முருகன் மீண்டும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.