வேலூா் சிறையில் நளினி - முருகன் சந்திப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி - முருகன் தம்பதி வேலூா் சிறையில் சனிக்கிழமை சந்தித்து பேசினா்.


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி - முருகன் தம்பதி வேலூா் சிறையில் சனிக்கிழமை சந்தித்து பேசினா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூா் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.
நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் 15 நாள்களுக்கு ஒரு முறை நேரில் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூா் மத்திய சிறையில் உள்ள முருகனை போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் தனிச்சிறைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு இருவரும் 30 நிமிஷம் சந்தித்து பேசினா். பிறகு பலத்த பாதுகாப்புடன் முருகன் மீண்டும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...