ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

DIN

குண்டா் சட்டத்தில் இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

காட்பாடி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் வசந்த் (21). இவா் திருட்டு வழக்கில் விரிஞ்சிபுரம் போலீஸாரால் கடந்த சில நாள்களுக்கு முன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாா். வசந்த் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாா் பரிந்துரை செய்தாா்.

அதனை ஆட்சியா் குமாரவேல் பாண்டியன் ஏற்று வசந்த்தை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.