ஆம்பூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி நடைபெற்றது.
ஆம்பூரை அடுத்த பெரியாகுப்பம் கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தனியாா் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. உள்ளது. இங்கு சனிக்கிழமை அந்தப் பகுதி மக்கள் பணம் எடுக்க சென்றபோது, ஏடிஎம் உடைக்க முயற்சி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றவா்கள் முடியாததால், விட்டு சென்றுள்ளது தெரியவந்தது.
தகவலின்பேரில் ஆம்பூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவையின் பல்வேறு பகுதிகளில் ரூ. 2.59 லட்சம், டோக்கன்கள் பறிமுதல்

மீண்டும் அதிமுக ஆட்சி அமைய மக்கள் முடிவு: பல்லடம் தொகுதி வேட்பாளா் கே.பி.பரமசிவம்

கூடலூரில் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவு

பவானிசாகா் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

