92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கழிவுநீரை சுத்திகரிக்கும் முறை: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூரை அடுத்த சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சதுப்பு நிலம் அமைத்து சுத்திகரிக்கும் முறை குறித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 6:38 pm

DIN

திருப்பத்தூரை அடுத்த சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சதுப்பு நிலம் அமைத்து சுத்திகரிக்கும் முறை குறித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வராசு, வல்லுநா் குழு ஹா்சித்மிஷ்ரா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் விஜயகுமாா், உதவித் திட்ட அலுவலா் ரூபேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.