கழிவுநீரை சுத்திகரிக்கும் முறை: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
திருப்பத்தூரை அடுத்த சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சதுப்பு நிலம் அமைத்து சுத்திகரிக்கும் முறை குறித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு







