இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஸ்ரீசெல்வநாகாலம்மாள் திருக்கோயிலில் ஆடி விழா

ஆலங்காயம் ஸ்ரீசெல்வநாகாலம்மாள் கோயிலில் மூன்றாவது ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:37 pm

ஆலங்காயம் ஸ்ரீசெல்வநாகாலம்மாள் கோயிலில் மூன்றாவது ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆலங்காயம் வைசியா் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வநாகாலம்மாள் கோயிலில் ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை யொட்டி ஸ்ரீசெல்வநாகாலம்மாளுக்கு வரலட்சுமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை முதல் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பெண் பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.