/

கோயிலில் அமாவாசை பூஜை

 தேவலாபுரம் ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் ஆடி அமாவாசை பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :29 ஜூலை 2022, 7:46 pm

 தேவலாபுரம் ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் ஆடி அமாவாசை பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

ச்

Story image

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் கிராமத்தில் சுயம்பு ஸ்ரீ எட்டியம்மன் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், ஹோமம் நடைபெற்றன. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.