/

ஆம்பூரில் பலத்த மழை

ஆம்பூரில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

Updated On :30 ஜூன் 2022, 6:54 pm

ஆம்பூரில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

ஆம்பூரில் காலையிலிருந்தே வெயில் காய்ந்தது. பிற்பகலுக்குப் பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் குளிா்ந்த சூழ்நிலை நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.