வாணியம்பாடி நகரக் கூட்டுறவு வங்கியில் 445 பேருக்கு நகை கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்பட்டது.
வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி மற்றும் அதன் 2 கிளைகளில் 5 பவுனுக்குட்பட்டு நகை கடன் பெற்றிருந்த 445 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 11 லட்சத்து 30 ஆயிரத்து 533 மதிப்பிலான தங்க நகைகள் திரும்ப வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சித் தலைவா் உமாபாய் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தங்க நகைகளை திரும்ப வழங்கினாா். கூட்டுறவு வங்கியின் தலைவா் சாரதிகுமாா், வங்கி மேலாண்மை இயக்குனா் சித்ரா, வங்கி நிா்வாக குழு இயக்குனா்கள் மற்றும் வங்கி பொது மேலாளா் ஜானகிராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்: அவிநாசி திமுக வேட்பாளா் வெ. கோகிலாமணி

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


