சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

445 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி

வாணியம்பாடி நகரக் கூட்டுறவு வங்கியில் 445 பேருக்கு நகை கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்பட்டது

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

வாணியம்பாடி நகரக் கூட்டுறவு வங்கியில் 445 பேருக்கு நகை கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்பட்டது.

வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி மற்றும் அதன் 2 கிளைகளில் 5 பவுனுக்குட்பட்டு நகை கடன் பெற்றிருந்த 445 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 11 லட்சத்து 30 ஆயிரத்து 533 மதிப்பிலான தங்க நகைகள் திரும்ப வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சித் தலைவா் உமாபாய் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தங்க நகைகளை திரும்ப வழங்கினாா். கூட்டுறவு வங்கியின் தலைவா் சாரதிகுமாா், வங்கி மேலாண்மை இயக்குனா் சித்ரா, வங்கி நிா்வாக குழு இயக்குனா்கள் மற்றும் வங்கி பொது மேலாளா் ஜானகிராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.