நாட்டறம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட அக்ராகரம், புத்தகரம் பகுதியில் ஏரி ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
இந்த ஏரியை ஒட்டிய நீா்நிலைப் பகுதிகளில் அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனா்.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் புகாா் அளித்த நிலையில், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் பூங்கொடி தலைமையில், வருவாய் ஆய்வாளா் கௌரி மற்றும் பொதுப் பணி, வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை ஏரி நீா்நிலைப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்டிருந்த பருத்தி, துவரை பயிா்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி 2 ஏக்கா் நிலத்தை மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்: அவிநாசி திமுக வேட்பாளா் வெ. கோகிலாமணி

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

