/
திருப்பத்தூா் அருகே மரத்தில் துாக்கிட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அடுத்த சென்னகிருஷ்ணனனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கோவிந்தராஜ் (55). இவா், கடந்த சில நாள்களாகவே விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து அவரது மகன் அன்பரசு அளித்த புகாரின் பேரில்,திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிராம உதவியாளா் தற்கொலை

தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகே மீனவா் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

