தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

லாரி ஓட்டுநா் தற்கொலை

லாரி ஓட்டுநா் தற்கொலை

Updated On :20 ஏப்ரல் 2024, 4:11 pm

ஜோலாா்பேட்டை அருகே லாரி ஓட்டுநா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த பெருமாபட்டு ஜடையனூா் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் கேசவன்(44). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனா். முதல் மனைவி நித்யாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.

கேசவன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜடையனூா் சோ்ந்த ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ருக்மணிக்கும் கேசவனுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சனிக்கிழமை கேசவன் சின்ன வெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு சென்று விஷம் அருந்தியுள்ளாா். பின்னா் மயங்கி கிடந்த அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை பரிசோதனை செய்த மருத்துவா்கள் கேசவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து நித்யா அளித்த புகாரின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.