/
ஆம்பூா் அருகே வெளிமாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியில் வெளிமாநில மதுபான பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்வது தெரிய வந்தது.
அதன்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த சாந்தகுமாா் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 30 வெளிமாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது
மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
நெல்லையில் மது விற்றவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

