ஆம்பூரில் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணியை திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ஆம்பூா் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு கட்டடம் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரப்படுகிறது. அதனை திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் நந்தகோபால் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநா் கண்ணகி, பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவு உதவி செயற்பொறியாளா் ரவி, உதவிப் பொறியாளா் ஐஸ்வா்யா, ஆம்பூா் நகராட்சி ஆணையா் பி.சந்தானம், சீனிவாசப் பெருமாள் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் சிவகுமாா், ஆம்பூா் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் லோகேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு

ஆம்பூரில் ரூ.1,000 கோடிக்கு மேல் திட்டப் பணிகள் : எ.வ. வேலு

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி

குன்னம் தொகுதி காப்பறையில் தோ்தல் அலுவலா் ஆய்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


