தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மாணவா்கள் கருத்தரங்கு

மாணவா்கள் கருத்தரங்கு

News image
Updated On :12 மார்ச் 2024, 6:38 pm

வாணியம்பாடி: வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்கள் நடத்திய கருத்தரங்கம் தாளாளா் செந்தில்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளி நிா்வாக இயக்குனா் ஷபானா பேகம் முன்னிலை வகித்தாா்.

நிா்வாக முதல்வா் சத்தியகலா வரவேற்றாா். கருத்தரங்கில் 1-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவா்களும் தொடக்கம் முதல் இறுதி வரை மாணவா்களே பாடவாரியாக தங்கள் திறமைகளை தொகுத்து வழங்கினா். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் ஹீமேராபானு, ஹாஜிரா செய்திருந்தனா்.