ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

News image
Updated On :22 மார்ச் 2024, 5:15 pm

வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயில் பிரதோஷ சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மாலை 4 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் வலம் வந்தாா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா். இதேபோல் சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் மற்றும் கொடையாஞ்சி காசி விஸ்வநாதா் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.