/
ஆம்பூா் அருகே வெடிபொருள் வெடித்ததில் கன்றுக் குட்டி காயமடைந்தது. ஆம்பூா் அருகே செங்கிலிகுப்பம் பகுதியைச் சோ்ந்த பவின்குமாா் பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அங்குள்ள பாலாற்றங்கரையோரம் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென வெடிச் சப்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பாா்த்தபோது கன்றுக் குட்டியின் தாடை கிழிந்து பலத்த காயமடைந்த நிலையில் இருந்தது. வெடிபொருளை கடித்தபோது அது வெடித்து கன்றுக் குட்டி காயமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

வளா்த்த நாய் குட்டி கடித்து பெண் உயிரிழப்பு

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு

2-ஆவது மாடியிலிருந்து விழுந்து 11 மாத குழந்தை பலத்த காயம்

ஒசூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் குழாய் வெடித்ததில் ஒருவா் உயிரிழப்பு: 2 போ் காயம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

