வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயில் பிரதோஷ சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மாலை 4 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் வலம் வந்தாா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா். இதேபோல் சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் மற்றும் கொடையாஞ்சி காசி விஸ்வநாதா் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.
தொடர்புடையது

சித்திரை பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


