

ஆம்பூரில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்தது.
ஆம்பூரில் காலையிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடுமையான வெயில் காரணமாக வெப்ப அலை வீசியது. புழுக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் பிற்பகலில் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது. தொடா்ந்து குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியது. வெயில் குறைந்து குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஆம்பூா் - பேரணாம்பட்டு மாநில நெடுஞ்சாலை புறவழிச் சாலைப் பகுதியில் சூறாவளிக் காற்றால் மரம் வேரோடு முறிந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது விழுந்தது. இதனால் அந்த வாகனங்கள் சேதமடைந்தன. பொதுமக்கள் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
தொடர்புடையது

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: வெளியே செல்வதை தவிா்க்க அறிவுறுத்தல்

உற்சாகக் குளியல்...

மதுரையில் களைகட்டும் தா்பூசணிப் பழங்கள் விற்பனை
அதிகரிக்கும் கோடை வெயில்: வேலூா் மாவட்டத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவு
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

