

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அடுத்த கல்நாா்சம்பட்டி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் தொழிலாளி. இவரது மகள் தீபிகா(16). புதுப்பேட்டையில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு வேலைக்குச் சென்று வீடு திரும்பிய தீபிகா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி சம்பவ இடம் சென்று தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
இது குறித்து தாய் நவநீதம் அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்

நகைக்கடை மேலாளா் தற்கொலை
காயல்பட்டினத்தில் இளைஞா் தற்கொலை
சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

பெண் சத்துணவு அமைப்பாளா் தற்கொலை
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

