ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

சிறுமி தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 4:40 pm

Din

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அடுத்த கல்நாா்சம்பட்டி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் தொழிலாளி. இவரது மகள் தீபிகா(16). புதுப்பேட்டையில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு வேலைக்குச் சென்று வீடு திரும்பிய தீபிகா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி சம்பவ இடம் சென்று தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

இது குறித்து தாய் நவநீதம் அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.