/
ஆம்பூா்: மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனா்.
மாவட்ட அளவில் 17-வயதுக்குட்பட்டவா்களுக்கான கைப்பந்துப் போட்டி ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் கடந்த நவ.15-ம் தேதி நடைபெற்றது. அதில் மாதனூா் ஒன்றியம், நாச்சாா்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் முதல் பரிசு பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்கள் மதுரையில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா். மாணவிகளை தலைமை ஆசிரியா் ப. செந்தில்குமாா், உடற்கல்வி ஆசிரியா் கொ. கிளாரா, நாச்சாா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் காயத்ரி ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு: ஆட்சியா் வழங்கினாா்

அரசுப் பள்ளி மாணவிகளின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை

பன்னம்பாறை அரசுப் பள்ளி ஆண்டு விழா

மாநில அளவிலான சிலம்பம்: சாத்தான்குளம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


