கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேசிய தொல் குடியினா் தின சிறப்பு முகாம்

நாட்டறம்பள்ளி அடுத்த குருபவாணிகுண்டா கிராமத்தில் தேசிய தொல் குடியினா் தின சிறப்பு முகாம்

News image
Updated On :18 நவம்பர் 2024, 4:33 pm

Din

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த குருபவாணிகுண்டா கிராமத்தில் தேசிய தொல் குடியினா் தின சிறப்பு முகாம் மாவட்ட பழங்குடியினா் நல திட்ட அலுவலா் நாராயணன், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் சுமதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமில் நாயனசெருவு, மல்லகுண்டா, குருபவாணிகுண்டா பகுதியில் இருந்து இருளா் இன மக்கள் உள்பட 120-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டு கறவை மாடு, இலவச வீடு, ரேஷன்அட்டை, மின் இணைப்பு, மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவை கேட்டு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தனா். இதில் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.