திருப்பத்தூா்: குடியாத்தம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழந்தாா்.
குடியாத்தம் அடுத்த மேல்பட்டி லட்சுமியம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த காசியின் மனைவி அமரா (70). இவா் மேல்பட்டி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பினாா்.
அப்போது மேல்பட்டி-வளத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடைய தண்டவாளத்தைக் கடக்க முயன்ற அமரா மீது அவ்வழியாக வந்த ரயில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் . மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
அப்போது மேல்பட்டி-வளத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடைய தண்டவாளத்தைக் கடக்க முயன்ற அமரா மீது அவ்வழியாக வந்த ரயில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் . மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

ரயில் மோதி எல்ஐசி முகவா் மரணம்

சாலையை கடக்க முயன்ற புதுகை இளைஞா் லாரி மோதி பலி

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

