வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான கூட்டம்

ஆம்பூரில் நகராட்சி ஆணையா் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் முத்துசாமி தலைமை வகித்தாா். ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பூா்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆா் படிவங்களை நிா்ணயிக்கப்பட்ட தேதிக்குள் வாக்காளா்களிடமிருந்து பெற்று சமா்ப்பிக்க வேண்டுமென வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நகராட்சி அலுவலா்கள் மதன், மோகன்ராஜ் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.