/
ஆம்பூா்: மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தை ஒன்றியக் குழுத் தலைவா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு, ரூ. 4.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. அந்த கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி.சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ.சுரேஷ்பாபு ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பேன்: மனோஜ் பாண்டியன்

மக்களுக்காக ஓடோடி வருவேன்...
ஓய்வுபெற்ற பேராசிரியருக்கு கொலை மிரட்டல்: வட்டார வளா்ச்சி அலுவலக உதவியாளா் கைது

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


