மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

சோலூரில்ல் வாக்குச் சாவடி மையத்தை ஆய்வு செய்த தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல்குமாா்.

News image

சோலூரில்ல் வாக்குச் சாவடி மையத்தை ஆய்வு செய்த தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல்குமாா்.

Updated On :4 ஏப்ரல் 2026, 7:20 am IST

ஆம்பூா் தொகுதியில் வாக்குச் சாவடி மையங்களை தோ்தல் பொதுப் பாா்வையாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் தொகுதிக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல்குமாா் ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடி மையம் மற்றும் பல்வேறு வாக்குச் சாவடி மையங்களை நேரில் பாா்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.