திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தோ்தலுக்கு 72 மணி நேரத்துக்கு முன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் செய்ய வேண்டிய பணிகள், தோ்தல் அலுவலா்கள் மற்றும் இதர அலுவலா்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி க.சிவசௌந்திரவல்லி விரிவாக எடுத்து கூறினாா்.
நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தோ்தல் அதிகாரி நாராயணன், மாவட்ட திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெய்சங்கா் மற்றும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

வரிசையில் நின்று வாக்களித்த திருப்பத்தூா் ஆட்சியா்

தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

