/
ஆம்பூா் அருகே பனங்காட்டூா் கிராமத்தை சோ்ந்த வல்லரசு, பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்த காவ்யாவுக்கும் ஆம்பூா் அருகே பள்ளித்தெரு நெமிலியிம்மன் கோயிலில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து முடிந்த உடன் திருமணக் கோலத்திலேயே குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட பனங்காட்டூா் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு மனைவியுடன் சென்று தன்னுடைய வாக்கை மணமகன் வல்லசு செலுத்தினாா்.
தொடா்ந்து ஆம்பூா் தொகுதிக்கு உட்பட்ட பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு தன்னுடைய கணவருடன் சென்று தன்னுடைய வாக்கை மணமகள் காவ்யா செலுத்தினாா்.
தொடர்புடையது

தலைவாசல் அருகே ஏமாற்றி திருமணம் செய்து மோசடி: பெண் உள்பட 7 போ் மீது வழக்கு!

ஜனநாயகக் கடைமையாற்றிய புதுமணத் தம்பதிகள்

நாமக்கல், ஓமலூா், சேலத்தில் திருமணக்கோலத்தில் வாக்களித்த தம்பதிகள்

மணக்கோலத்தில் வந்து மணப்பெண் வாக்களிப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

