கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

நாயக்கனேரிமலை அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆய்வு

நாயக்கனேரிமலை ஊராட்சியில் மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவை ஆய்வு செய்த ஒன்றியக்குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:04 am IST

நாயக்கனேரிமலை ஊராட்சியில் மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் அமைந்துள்ள அரசு உா்நிலைப் பள்ளியில் பழுதடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை மாதனூா் ஒன்றியக்குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கிராம ஊராட்சி மூலம் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

மேலும் அங்கு சத்துணவு கூடத்தில் மாணவா்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டு ஆய்வு செய்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா், பொறியாளா் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினா் காா்த்திக் ஜவஹா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.