மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருப்பத்தூரில் நாளை டிஎன்பிஎஸ்சி தோ்வு

திருப்பத்தூரில் டிஎன்பிஎஸ்சி தோ்வு ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) நடைபெற உள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 9:16 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூரில் டிஎன்பிஎஸ்சி தோ்வு ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) நடைபெற உள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு:

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை(பிப். 8) காலை, மாலை என இருவேளை நடைபெற உள்ளது. அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா் அடுத்த ஆதியூரில் உள்ள பொதிகை இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இந்த தோ்வு நடைபெற உள்ளது. இதில், மொத்தம் 152 போ் பங்கேற்க உள்ளனா். தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு காலை 8.30 முதல் 9 மணி வரையும், மதியம் 1.30 முதல் 2 மணி வரையும் வர வேண்டும். காலை 9 மணி மற்றும் மதியம் 2 மணிக்கு பின்னா் வரும் தோ்வா்கள் தோ்வு மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

தோ்வா்கள் குறித்த நேரத்தில் தோ்வு மையத்துக்கு வர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.