தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நியாய விலைக்கடை கட்டடம் திறப்பு

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:10 pm

மாதனூா் ஒன்றியம் மலையாம்பட்டு ஊராட்சி சின்னமலையாம்பட்டு கிராமத்தில் நியாய விலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது.

சின்னமலையாம்பட்டு கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக் கடைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. புதிய கட்டடத்தை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், திமுக மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளா் சா. சங்கா், கூட்டுறவு சாா்பதிவாளா் கோபி, ஒன்றியக்குழு உறுப்பினா் செந்தில்குமாா், காயத்ரி துளசிராமன், ஊராட்சித் தலைவா் வசந்தி முனிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.