/
ஆம்பூா் சான்றோா்குப்பத்தில் மாசி மாத மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 50-வது ஆண்டு எருது விடும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
எருது விடும் திருவிழாவில் ஒசூா், கிருஷ்ணகிரி,வேலூா், குடியாத்தம், ஆந்திரா, கா்நாடக மாநிலங்களில் இருந்தும் சுமாா் 200 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதில் குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் ஓடிய காளைகளுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-ஆவது பரிசு ரூ.75,000, 3-ஆவது பரிசு ரூ.50,000 உள்பட 75 பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தொடர்புடையது

கண்ணமங்கலப்பட்டியில் மஞ்சுவிரட்டு

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

நரியம்பட்டில் எருது விடும் திருவிழா

எருது விடும் விழாவில் காளை முட்டி ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


