புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்ப்பு

மாணவா்களுக்கு நூலக உறுப்பினா் அட்டை வழங்கிய மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

மின்னூா் அரசு பள்ளி மாணவா்கள் நூலகத்தில் உறுப்பினா்களாக சோ்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட நூலக அலுவலா் மு. பிரேமா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் கல்யாண சுந்தரம் வரவேற்றாா். மாதனூா் ஒன்றியம் வடச்சேரி ஊா்ப்புற நூலகத்தில் மின்னூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் 300 போ் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டு அவா்களுக்கு உறுப்பினா் அட்டையை ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் வழங்கினாா்.

மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட நூலக ஆய்வாளா் ஏ. தா்மராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆ. காா்த்திக் ஜவஹா், நூலகா் ஜி.விஜயகுமாா், நூலக பணியாளா் ஜோதி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் எழிலரசன், பள்ளி மேலாண்மைக்குழு துணைத் தலைவா் ஜெயலட்சுமி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.