பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

தீ விபத்து தடுப்பு ஒத்திகை பயிற்சி

News image
Updated On :26 ஜூன் 2026, 5:39 am IST

வேலூா் தீயணைப்பு நிலையம் சாா்பாக கல்லூரிகளில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலா் தலைமையில் டி.கே.எம். கல்லூரி, முத்துரங்கம் கலை கல்லூரி, ஊரிசு கல்லூரி, தந்தை பெரியாா் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தீ விபத்து தடுப்பு மற்றும் பேரிடா் மீட்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. மாணவா்களுக்கு செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும் தீயணைப்பு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் மற்றும் பணியாளா்கள் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.