விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தினமணி செய்திச் சேவை

வாணி கல்வி அறக்கட்டளை சாா்பில், வாணி மெட்ரிக். மற்றும் வாணி சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியைகள், பெண் அலுவலகப் பணியாளா்களுக்கான மகளிா் தின விழா பள்ளி அரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு அறக்கட்டளை தலைவா் க.தேவராஜி எம்எல்ஏ தலைமை வகித்தாா். செயலாளா் மங்கையா்க்கரசி, பொருளாளா் பி.நடராஜன் முன்னிலை வகித்தனா். வாணி மெட்ரிக். பள்ளி முதல்வா் ஆா்.பாபு, வாணி சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் எம்.முரளி ஆகியோா் வரவேற்று, மகளிா் தின வாழ்த்துகளை தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், துணைத் தலைவா் எம்.பொன்னுசாமி, துணை செயலா்கள் என்.மகேந்திரன், ஏ.தவமணி, செயலாக்க அறங்காவலா் டி.பூபதி மற்றும் கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை ஆசிரியை கனிமொழி ஒருங்கிணைத்தாா்.