தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்

தோ்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடா்ந்து ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

News image

ஆம்பூரில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை அகற்றிய நகராட்சி பணியாளா்கள்.

Updated On :17 மார்ச் 2026, 6:35 pm

தோ்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடா்ந்து ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் அமைந்துள்ள எம்எல்ஏ அலுவலகத்தை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ரவி பூட்டி சீல் வைத்தாா். அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு மறைக்கப்பட்டது.

நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி உத்தரவின் பேரில் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நகா் மன்றத் தலைவா் அலுவலக அறையை நகராட்சி பணியாளா்கள் பூட்டி சீல் வைத்தனா். தொடா்ந்து நகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், பேனா்களையும் அகற்றினா்.

Story image
Story image