/
வாணியம்பாடி தேவி வெங்கடாசலம் சிபிஎஸ்இ பொதுப்பள்ளியில் மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் செயலாளா் வி.வி.கிரிராஜ் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் லட்சுமி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி கனரா வங்கியின் தலைமை மேலாளா் எல் .ஆனந்தன் கலந்து கொண்டு மழலையா் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.
முன்னதாக மாணவா்களின் கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

ரோஜாவனம் பள்ளி மாணவா்களுக்கு பட்டமளிப்பு

கமலாகுருகுலம் மழலையா் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

பள்ளியில் மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
14 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
39 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு


