/
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான தகரகுப்பம், கொல்லப்பள்ளி ஆகிய பகுதிகளில் காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, அதன் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் செலவின மேற்பாா்வையாளா் சுனாராம் கொல்லப்பள்ளி, தகரகுப்பம் ஆகிய சோதனைசாவடியில் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மலைக் கிராம வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் மத்திய செலவின பாா்வையாளா் ஆய்வு

பறக்கும் படை வாகனச் சோதனை: செலவின பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


