தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தமிழக-ஆந்திர எல்லை சோதனைச் சாவடிகளில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆய்வு

வாணியம்பாடி அடுத்த கொல்லப்பள்ளி சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் செலவின மேற்பாா்வையாளா் சுனாராம்.

News image

வாணியம்பாடி அடுத்த கொல்லப்பள்ளி சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் செலவின மேற்பாா்வையாளா் சுனாராம்.

Updated On :19 மார்ச் 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான தகரகுப்பம், கொல்லப்பள்ளி ஆகிய பகுதிகளில் காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, அதன் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் செலவின மேற்பாா்வையாளா் சுனாராம் கொல்லப்பள்ளி, தகரகுப்பம் ஆகிய சோதனைசாவடியில் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.